சென்னை நரக… sorry, ‘நகர’வாசிகளிடம் மாதவன் கேட்கிறார்,
நீங்க உங்க வீட்டில் சிட்டுக்குருவியை கடைசியா பார்த்து எத்தனை நாளாகிறது, தவளையின் கத்தலை கேட்டு எத்தனை நாளாகிறது?……….. சிட்டுக்குருவியெல்லாம் எங்கே போச்சு? அது தொலைஞ்சு போனதுக்கு காரணம் என்ன? சாப்பிட புழு இல்லாம போனது தானே காரணம்? ஏன் புழு இல்லாம போச்சு?….. நம்ம கார்லஇருந்தும் பைக்லேயிருந்தும் வெளிவரும் நச்சுப்புகை தானே இதுக்கெல்லாம் காரணம்? நாமெல்லாம் பொறுப்பில்லாம பூமியோட வளத்தை சூறையாடியதால கடந்த 50 வருஷத்தில் மட்டும் பூமியோட climate [...]
பதிவுகளின் குறிச்சொல்கள் ‘சென்னை’
நவம்பர் 29, 2007
நடிகர் மாதவன் சுற்றுச்சூழல் போராளியாகிறார்!
செப்டம்பர் 20, 2007
ஈஷா கிராமோத்சவம்
இன்று வாழ்ந்து வரும் ஆன்மீக குருக்களிலேயே என்னை வியக்க வைப்பவர்களில் சத்குரு ஜக்கி வாசுதேவும் ஒருவர். அவருடைய கட்டுரைகளை ஆனந்த விகடன் பத்திரிகையில் நீங்கள் படித்திருக்கலாம். நம் அன்றாட பிரச்சனைகளுக்கு மிகவும் தெளிவாக நெத்தியடியாக தீர்வு சொல்லி நம் புத்தியை தெளிவாக்குபவர்.
சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் இயங்கும் ஈஷா யோக மையத்தின் செயல்பாடுகளும் என்னை பெருவியப்பில் ஆழ்த்துபவை. இவர்களுடைய பசுமைக்கரங்கள் திட்டத்தின் கீழ் சென்ற வருடம் தமிழ்நாட்டில் மட்டும் 8,52,587 மரக்கன்றுகள் நடப்பட்டது. இது உலக [...]